வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்: In this article you will find Life Quotes in Tamil, Valkai Thathuvam Kavithaigal, சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை, जीवन कविता in tamil and many more poem, kavita, quotes, status in tamil language words text.
Table of Contents
Life Quotes in Tamil
Valkai Thathuvam Kavithaigal
வாய்ப்பு என்பது
பறித்துக் கொள்வதில்லை,
திறமையால் நாம்
தேடிக்கொள்வது..!
திறமையில் கவனம்
செலுத்து வாய்ப்பு
உன்னைத் தேடி வரும்..!
கடுமையான
கஞ்சத்தனம்,
தகுதியற்ற தற்பெருமை,
எல்லையற்ற பேராசை
ஆகிய மூன்றும்
மனிதனை
வீணாக்கி விடும்..!
Valkai Thathuvam Kavithaigal text copy paste
எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!
பணம் படைத்திட்ட போதும்
செல்வம் செழித்திட்ட போதும்
செருக்கோடு வாழாது உன்
சுற்றம் போற்ற வாழு
சிறந்த வாழ்க்கை தத்துவம் கவிதை
Life Quotes in Tamil
ஏழையாய் ஆனாலும் பெரும்
செல்வந்தனாய் ஆனாலும்
பிறருக்காக வாழ்ந்திடேல்
பெரு மனிதனாய் போற்றப்படுவாய்
அர்த்தமுள்ள வாழ்க்கைதனை
வாழ்ந்திட்ட ஒரு மனிதன்
மகானாய் போற்றப்படுவான்
இதுவே உலகத்தின் நியதி
எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
உன் தவறை நீ
உணர்ந்து கொண்டு..
நீ அமைதியாகும் போது
தாழ்வதில்லை..
உயருகிறாய்..!
பிறந்து விட்டோம்
என்று நினைத்து
வாழாதீர்கள்..! இனி
பிறக்க போவதில்லை
என்று நினைத்து
வாழுங்கள்..!
வாழ்க்கை தத்துவம் status
Tamil Life Quotes
என்ன நடக்குமோ
ஏது நடக்குமோ என்று
யோசித்துக்
கொண்டிருப்பதை விட
முயற்சித்துப் பார்
கிடைத்தால் வெற்றி
இல்லாவிட்டால் அனுபவம்
இரண்டுமே வாழ்க்கைக்கு
தேவை தான்..!
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்
உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்
தன்னம்பிக்கை கவிதை வரிகள்
சாவிலும் இவ்வுலகம் எமை
சான்றோராய் போற்றிட
நல் மனிதராய் வாழ்ந்து
நானிலத்தை வென்றிடுவோம்
வாழ்க்கை எனும் பெரும் போரில்
நாம் அனைவரும் போர் வீரர்கள்
பல காயங்களை அடைந்து
வெற்றியை சுவைத்திடுவோம்
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள் text copy paste
Life Quotes in Tamil Images
போராடிக் கிடைக்கும்
தோல்வி கூட கொண்டாட
வேண்டிய வெற்றி தான்
என்பதை என்றும்
நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்..!
நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!
Valkai Thathuvam Kavithai In Tamil text
எதிர்பார்ப்பு இல்லாமல்
வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் அது தான்
வாழ்க்கையில்
சந்தோசத்தை
உருவாக்கும்..!
வாழ்க்கை எனும் பூந்தோப்பில்
பூக்களும் முட்களும் உண்டு
பல வலிகளைக் கடந்தாலே
பூக்களை கொய்ய முடியும்
valkai thathuvam whatsapp status
வாழ்க்கை பற்றிய கவிதை
மானிடராய் பிறப்பதற்கே நல்
மாதவம் செய்திடல் வேண்டும்
மனித வாழ்க்கை போல
மகத்தானது எதுவுமில்லை
ஒவ்வொரு நீண்ட இரவுகளும்
விடிகின்ற வேளையிலே
நமக்கொரு சேதி சொல்லிடும்
நலம் பெற்று நாம் வாழ
தொலைதூர பார்வையோடு
கண நேரத்தையும் வீணடிக்காது
குறிக்கோளுடன் வாழ்பவனே
வெற்றிக்கனியை சுவைத்திடுவான்
valkai thathuvam tamil sms
தவம் போன்ற வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு போராடி
தான் எனும் அகந்தையின்றி
தனித்துவமாய் வாழ்ந்திடுவோம்
தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!
valkai thathuvam tamil status
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!
கண்ணீரின் மொழி அழுத
கண்களை உடையவனும்
மட்டுமே தெளிவாக
புரியும்..!
valkai thathuvam status in tamil text
நீ தேவைப்படும் போது
தேடப்படுவாய் அது வரை
அமைதியாக காத்திரு..!
மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!
valkai thathuvam tamil kavithaigal
வாழ்க்கை கவிதை வரிகள்
எதுவும் இல்லாமல் பிறந்து
எல்லாம் வேண்டும் என அலைந்து
எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்து
உயிரும் சொந்தமில்லை என உணர்ந்து
உலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்
வாழ்க்கை
வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்
பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பல
அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை
ennam pol vazhkai quotes
பட்சிகளும் பூச்சிகளும்
புட்களும் பதர்களும் பெற்றிடாத
புனிதமான வாழ்க்கைதனை
பெருமாந்தர்கள் பெற்றிடுவார்
Read More: love quotes in Tamil
இன்பம் வரும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்யாதே..!
அது போகும் போது
அதைப் பற்றி
சிந்தனை செய்..!
Panam Thaan Valkai quotes in tamil
வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்
யாருக்கும் உன்னை
பிடிக்கவில்லை
என்றால் நீ
இன்னும் நடிக்க
கற்றுக் கொள்ளவில்லை
என்று அர்த்தம்..!
நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!
valkai thathuvam tamil
வாழ்க்கை எனும் புத்தகத்தில்
அனுபவங்கள் பல உண்டு
ஒவ்வொரு அனுபவங்களும்
ஒவ்வொரு பக்கங்களாய்
அரிது அரிது இவ்வுலகில்
மானிடராய் பிறத்தல் அரிது
மானிடாராய் பிறந்திட்டேல்
மனிதத் தன்மையோடு வாழ்தல் சிறப்பு
Vazhkai Whatsapp Status Images
உன் வாழ்க்கை கவிதை
உதிரும் மரங்களும்
பின்பு துளிர்விட்டு தளைத்தெழும்
துன்பங்களை தொடமல் யாரும்
இன்பங்களை அடைய முடியாது
பட்டை தீட்ட தீட்ட
வைரம் பொலிவாகும்
தடைகளை தாண்ட தாண்ட
உன் வாழ்க்கை பலமாகும்
valkai thathuvam status copy paste
இரவுபோய் பகல் வருவதை போல்
பிறப்புண்டேல் இறப்புண்டு
இயன்றவரை உத்தமராய்
இறுதிவரை வாழ்ந்திடுவோம்
சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
valkai thathuvam quotes in tamil
எண்ணங்கள் வாழ்க்கை தத்துவம்
மகான் போல வாழ
வேண்டும் என்று
அவசியம் இல்லை..
மனசாட்சிப்படி
வாழ்ந்தால் போதும்..!
வாழ்க்கை மிகவும்
சுவாரசியமானது..!
இன்று நீங்கள்
அனுபவிக்கும் மிகப்
பெரும் வலிகளே
நாளை உங்களின்
மிகப் பெரும் பலமாக
மாறிவிடுகின்றது..!
valkai thathuvam quotes
நாம் வாழ்ந்தாலும் ஏசிடும்
துவண்டு வாழ்ந்தாலும் ஏசிடும்
வையகம் இதுதானடா அன்று
பாடினான் ஓர் கவிஞன்
பெரு வெள்ளம் வந்திட்ட போதும்
சிறு துளியென எண்ணி
சிந்தை கலங்காது எப்போதும்
சிறப்புடன் கடந்திட்டல் வேண்டும்
valkai thathuvam kavithai tamil
வாழ்க்கை தத்துவம் கவிதை தமிழ்
இன்பம் வரும் போது போற்றி
துன்பம் வரும் போது தூற்றாதே
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாய் கருதி வாழு
கிடைத்தற்கரிய அருங் கொடையாய்
கண்டெடுத்த பெரும் புதையலாய்
அளிக்கப்பட்ட இவ் வாழ்க்கையை
ஆனந்தமாய் அனுபவித்திடுவோம்
முயற்சிக்கு முன்னால்
கேலிகள், கிண்டல்கள்,
துரோகங்கள், சோகங்கள்,
காயங்கள், சோதனைகள்,
தோல்விகள் யாவும்
தோற்று ஒரு நாள்
மாய்ந்து மடியும்..!
வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்.
பலர் அதையும் கேட்பதில்லை.
வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது.
சிலவற்றை சந்தோஷங்களாக.
சிலவற்றை சங்கடங்களாக.
பிரபல்யமும், செல்வமும்
கடல் நீரைப் போன்றது…!
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ…
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்…
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்…
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்…
இவை தான் மனிதனின் எண்ணங்கள்…!
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்.
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்.
பழிவாங்குதல்
வீரம் அல்ல, மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்…
பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது.
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது.
அதேபோல் தான்.
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது…!
ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்.
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.
காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை.
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே…!
அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது.
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்…
எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்.
உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்.
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்.
வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை…!
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை…!
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.
வாங்குபவர்க்கு அது பெரிது.
எடுப்பது சிறிது என்று திருடாதே.
இழப்பவர்க்கு அது பெரிது.
மிகச் சிறந்த தொகுப்பு