In his article you will be found new collection of Inspirational Motivational Quotes in Tamil, Tamil Motivational Quotes.
- Tamil Motivational quotes
- motivational quotes in tamil text
- Motivational Quotes and Status
- Motivational Tamil Quotes
- Motivational Quotes in Tamil Images
- தமிழ் Quotes

Tamil Motivational quotes
உங்கள் எதிர்கால சுய நன்றி
சொல்லும் இன்று ஏதாவது
செய்யுங்கள்.
இது கடினமாக இருக்கும்,
ஆனால் கடினமானது என்பது
சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.
சில நேரங்களில் நாங்கள்
சோதிக்கப்படுவது எங்கள்
பலவீனங்களைக் காட்ட அல்ல,
மாறாக நம் பலங்களைக் கண்டறிய.

எப்போதும் உங்கள் புன்னகையை
வைத்திருங்கள். எனது நீண்ட
வாழ்க்கையை நான்
அப்படித்தான் விளக்குகிறேன்.
பாதுகாப்பு என்பது ஒரு மாயை.
வாழ்க்கை ஒரு துணிச்சலான
சாகசம் அல்லது அது ஒன்றும்
இல்லை.
வெற்றிக்கான திறவுகோல்
தடைகளில் அல்ல, இலக்குகளில்
கவனம் செலுத்துவதாகும்.

நீங்களே கட்டியெழுப்பும்
சுவர்களால் மட்டுமே நீங்கள்
அடைக்கப்பட்டுள்ளீர்கள்.
தன்னம்பிக்கை கொண்ட
மனிதன் மற்றவர்களின்
நம்பிக்கையைப் பெறுகிறான்
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ
அதை ஈர்க்கிறீர்கள். நீங்கள்
பெரியதை விரும்பினால்,
பெரியவராக இருங்கள்.

வெற்றியின் உற்சாகத்தை
விட தோற்ற பயம் அதிகமாக
இருக்க வேண்டாம்.
நீங்கள் குறிப்பிடத்தக்கவர்களாக
இருப்பதை உலகம் மிகவும்
எளிதாக்கியபோது நீங்கள்
எவ்வளவு குறைவாகத் தீர்த்துக்
கொள்கிறீர்கள்?
வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும்
வருத்தப்படக்கூடாது.
அது நல்லது என்றால்,
அது அற்புதம். அது மோசமாக
இருந்தால், அது அனுபவம்.

கீழே விழுவது ஒரு விபத்து,
கீழே இருப்பது ஒரு தேர்வு.
நம்மில் பலர் நம் கனவுகளை
வாழவில்லை, ஏனென்றால்
நாங்கள் எங்கள் அச்சங்களை
வாழ்கிறோம்.
இப்போது இருபது ஆண்டுகளில்
நீங்கள் செய்ததை விட நீங்கள்
செய்யாத காரியங்களால் நீங்கள்
மிகவும் ஏமாற்றமடைவீர்கள்.

எல்லா நேரத்திலும் மிகப்பெரிய
கண்டுபிடிப்பு என்னவென்றால்,
ஒரு நபர் தனது அணுகுமுறையை
மாற்றுவதன் மூலம் தனது
எதிர்காலத்தை மாற்ற முடியும்.
உங்கள் வாழ்க்கைக்கான
பொறுப்பை ஏற்றுக்கொள்.
நீங்கள் செல்ல விரும்பும்
இடத்தை நீங்கள் பெறுவீர்கள்,
வேறு யாரும் இல்லை என்பதை
அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சம்பாதிப்பதன் மூலம்
நீங்கள் ஒரு வாழ்க்கையை
சம்பாதிக்கிறீர்கள்; நீங்கள்
கொடுப்பதன் மூலம் நீங்கள்
ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள்.

வாழ்க்கையில் இரண்டு முதன்மை
தேர்வுகள் உள்ளன: நிலைமைகள்
இருப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது
அவற்றை மாற்றுவதற்கான
பொறுப்பை ஏற்றுக்கொள்வது.
நீங்கள் உண்மையில் எவ்வளவு
தூரம் செல்ல முடியும்
என்பதைக் கண்டறிய
நீங்கள் அதிக தூரம்
செல்ல வேண்டும்.
வாழ்க்கையின் பல தோல்விகளை
அவர்கள் கைவிடும்போது
அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு
நெருக்கமாக இருக்கிறார்கள்
என்பதை உணராதவர்களால்
அனுபவிக்கப்படுகிறார்கள்.

உங்களால் பெரிய காரியங்களைச்
செய்ய முடியாவிட்டால், சிறிய
விஷயங்களை மிகச் சிறந்த
முறையில் செய்யுங்கள்.
எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்
ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

motivational quotes in tamil text
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது
விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்

தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்
எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி
நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி

உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…
தோல்விகளை
தவழும் போது,
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்…
பாதிப்பு
இருக்காது…
உங்களுக்கும்
மனதிற்க்கும்…
இதுவும் கடந்து போகும்

உங்கள் வாழ்க்கையை வாழ இரண்டு
வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று
எதுவும் ஒரு அதிசயம் அல்ல.
மற்றது எல்லாம் ஒரு அதிசயம் போல
வேலைக்கு முன் நீங்கள்
வெற்றியைக் காணும் ஒரே
இடம் அகராதியில் உள்ளது.
எனது முதல் முயற்சி
தோல்வியடைந்ததும்,
வானம் கீழே விழாததும்
நான் பயப்படுவதை விட்டுவிட்டேன்.

ஒரு விஷயத்தைத் தொடங்க உத்வேகம்
காத்திருக்க வேண்டாம்
என்று நாம் கற்பிக்கப்பட
வேண்டும். செயல் எப்போதும்
உத்வேகத்தை உருவாக்குகிறது.
உத்வேகம் எப்போதாவது செயலை
உருவாக்குகிறது.
நீங்கள் செய்யாவிட்டால்
கனவுகள் செயல்படாது.
நீங்கள் என்ன செய்ய
முடியும் என்பதிலிருந்து
வலிமை வரவில்லை.
உங்களால் முடியாது
என்று நீங்கள் நினைத்த
விஷயங்களை முறியடிப்பதில்
இருந்து இது வருகிறது.

வெற்றிகரமான ஆண்களும்
பெண்களும் தொடர்ந்து நகர்கிறார்கள்.
அவர்கள் தவறு செய்கிறார்கள்,
ஆனால் அவர்கள் வெளியேற
மாட்டார்கள்.
ஒவ்வொரு நிமிட பயிற்சியையும்
நான் வெறுத்தேன், ஆனால் நான்
சொன்னேன், வெளியேற வேண்டாம்.
இப்போது துன்பப்பட்டு, உங்கள்
வாழ்நாள் முழுவதும்
ஒரு சாம்பியனாக வாழ்க.
நீங்கள் அறுவடை செய்வதன்
மூலம் ஒவ்வொரு நாளும்
தீர்ப்பளிக்க வேண்டாம்,
ஆனால் நீங்கள் நடும் விதைகளால்.
தைரியம் என்பது பயம் இல்லாதது
அல்ல, மாறாக பயத்தை விட வேறு
ஏதாவது முக்கியமானது என்ற தீர்ப்பு.

Motivational Tamil Quotes
ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி
தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…
(தெளிவும்-நம்பிக்கையும்)

எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்
அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது…
நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக…
முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது
விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்…

நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு
வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்

பிறரின் பார்வை
உங்கள் திறமையை
கண்டு கொள்ளவில்லை
என்று எண்ணாதீர்கள்
நீங்கள் போகும் பாதையில்
செய்யும் முயற்சிகளை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
ஒரு நாள் உங்கள் தேவை
அறிந்து அவர்கள் பார்வை
உங்கள் வசம் வரும்
விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!

தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.
நண்பா எந்த அளவுக்கு உயரம் செல்ல
வேண்டும் என்று நினைக்கிறாயோ!
அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளை
கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள்.
உன் வெற்றியை தடுக்க யாரும் இல்லை இங்கு.
சோதனைகள் இல்லாமல்
சாதனைகள் இல்லை தோழா!
தோழா! சாதித்தவன் எல்லாம்
சோதனைகளை கடந்தவன் தான்.

தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…

எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு…
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்….
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்….
( நம்பிக்கை )
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே…

தனியே நின்றாலும்
தன் மானத்தோடு…
சுமையான பயணமும்
சுகமாக….
(நம்பிக்கை)
வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே…
(நம்பிக்கையுடன்)
உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்…!

வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே – உயர்வு)
முடியாது
என எதையும்
விட்டு விடாதே…!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்…
இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்

Motivational Quotes in Tamil Images
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…
ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…
இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்
இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்

பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்
நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்
உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்

அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து விடப்போகிறது
ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்
முதலில், உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
பின் முயற்சி செய்யுங்கள்.
பிறகு எல்லாம் வெற்றி தான் உங்களுக்கு.
முடியாதது ஏதும் இல்லை இங்கு.
முயன்றால் எல்லாம் சாத்தியமே.

ஒருபோதும்
விட்டுவிடாதீர்கள்.
சில நேரங்களில்
பின்னர் ஒருபோதும்
ஆகாது, எனவே இப்போது
செய்யுங்கள்.
பெரிய விஷயங்கள்
ஒருபோதும் ஆறுதல்
மண்டலங்களிலிருந்து
வருவதில்லை.

எதையாவது நீங்கள் கடினமாக
உழைக்கிறீர்கள், அதை
அடையும்போது நீங்கள்
அதிகமாக உணருவீர்கள்.
கனவு பெரியது.
பெரிதாகச் செய்யுங்கள்.
நீங்கள் சோர்வாக
இருக்கும்போது நிறுத்த
வேண்டாம். நீங்கள்
முடித்ததும் நிறுத்துங்கள்.
உறுதியுடன் எழுந்திருங்கள்.
திருப்தியுடன் படுக்கைக்குச்
செல்லுங்கள்.
ஒருவரை மகிழ்விக்க உங்களுக்கு
அதிகாரம் இருந்தால், அதைச்
செய்யுங்கள். உலகிற்கு
அதைவிட அதிகம் தேவை.
அற்புதமான ஒன்று
நடக்கப்போகிறது
என்று எப்போதும் நம்புங்கள்.
நல்லதைக் கைவிடுவதற்கும்
பயந்து செல்வதற்கும் பயப்பட
வேண்டாம்.
நண்பா! நீ அடைய நினைத்த
இலக்கை அடையும் வரை.
கல் வந்தாலும் சொல் வந்தாலும்
கலக்காமல் நீ முன்னேறு.
நண்பா! அனைத்துக்கும் பதில்
சொல்லும் உன் வெற்றி.
துன்பங்கள் துரத்தினாலும்,
சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று
வெற்றி பெறுவதே மனிதனுக்கு அழகு.
சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து வாழ்வதே கெத்து.
அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.
ஊனம் ஒரு தடையல்ல.
ஊன்றுகோலாய்
உன் தன்னம்பிக்கை
இருக்கும்போது.
மரியாதை கிடைத்தால் மதித்து நில்.
அவமானம் கிடைத்தால் மிதித்து செல்.
இலக்கை நோக்கிய பயணத்தில்
வீழ்ந்து விடுவேன் எனும் பயம் வேண்டாம்.
தாங்கி தூக்கி விட ஒரு கரமாவது இருக்கும்.
வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்…
உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…
எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்……
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி……
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு…
தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…
எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…
தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு
என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை
Tamil Motivational Quotes Images
முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்
பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல
துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்

எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்
அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்
தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!
எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)
நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது

எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)
வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்
உனக்கான அடையாளத்தை
உலகம் உணரும் வரை,
உன்னை சுற்றி வரும் விமர்சனம்
ஒவ்வொன்றும் உனக்கு எதிராகத்தான் இருக்கும்.
எண்ணி வருந்தினால், வருந்திக்
கொண்டே தான் இருக்க வேண்டும்
ஏறி மிதித்து விமர்சனங்கள் மீது நிமிர்ந்து நில்.
காலம் மாறும் முயற்சி கைகொடுக்கும்.
கனவு நனவாகும் உலகம் உன்னை உணரும்.

ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.
நண்பா! வெற்றி உனதே! வெற்றி உனதே!
தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.
முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.

இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.
மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
தோல்வி வந்தால் வாடாதே.
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.
ஒரு வருடம் என்பது,
365 நாட்களை கொண்டதல்ல.
365 வாய்ப்புகளை கொண்டது.
வாய்ப்புகளை பயன்படுத்தி
வெற்றியை நமதாக்குவோம்.
வெற்றி பெற விரும்பினால்,
தடைகளை உடைத்து செல்.
நம்பிக்கையை விதைத்து செல்.

பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,
காத்திருந்தால், எதுவும் நடக்காது,
கிடைக்காது, இறங்கி போராடு.
சோதனைகள் சாதனைகள் ஆகும்.
வெற்றி உன் மகுடம் ஆகும்.
தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்…
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே…
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…
ஏகபோகத்தை ஜாக்கிரதை;
இது எல்லா கொடிய பாவங்களுக்கும் தாய்.
நீங்கள் வேறு ஏதாவது
செய்யாவிட்டால் எதுவும்
உண்மையில் வேலை செய்யாது.

எப்போதும் உங்களால்
முடிந்ததைச் செய்யுங்கள்.
நீங்கள் இப்போது என்ன
நடவு செய்கிறீர்கள்,
பின்னர் அறுவடை செய்வீர்கள்.
வாழ்க்கையின் திறவுகோல்
சவால்களை ஏற்றுக்கொள்வதாகும்.
யாராவது இதைச் செய்வதை
நிறுத்திவிட்டால், அவர் இறந்துவிட்டார்.
உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து
வெளியேறுங்கள். நீங்கள்
புதிதாக ஒன்றை முயற்சிக்கும்போது
மோசமானதாகவும் சங்கடமாகவும்
உணர விரும்பினால் மட்டுமே
நீங்கள் வளர முடியும்.

சவால்கள் தான் வாழ்க்கையை
சுவாரஸ்யமாக்குகின்றன,
அவற்றைக் கடந்து செல்வதே
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.
நீண்ட விடாமுயற்சியின் பின்னர்
தோல்வி என்பது ஒரு தோல்வி
என்று அழைக்கப்படும் அளவுக்கு
ஒருபோதும் முயற்சி செய்யாததை
விட மிகப் பெரியது.
வெற்றிக்கான சூத்திரம்: சீக்கிரம்
எழுந்து, கடினமாக உழைக்க,
எண்ணெயைத் தாக்கவும்.

ஒரு வெற்றிகரமான நபருக்கும்
மற்றவர்களுக்கும் இடையிலான
வேறுபாடு வலிமை இல்லாமை,
அறிவின் பற்றாக்குறை அல்ல,
மாறாக விருப்பமின்மை.
உங்கள் உறுதியும்
விடாமுயற்சியும் உங்களை
ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை
கோடுகள் வரைந்து வீணடிக்கலாம்
அல்லது அவற்றைக் கடந்து உங்கள்
வாழ்க்கையை வாழலாம்.

காரியத்தைச் செய்ய முடியும்,
செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்,
பின்னர் நாங்கள் வழியைக்
கண்டுபிடிப்போம்.
முடிந்தது சரியானதை
விட சிறந்தது.
உங்கள் கனவு பைத்தியமா
என்று கேட்க வேண்டாம்,
அது போதுமான பைத்தியமா
என்று கேளுங்கள்.

நீங்கள் அதை கனவு காண
முடிந்தால், நீங்கள் அதை
அடைய முடியும்.
உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை
தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்

நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்
வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்
“உங்கள் வேலையைப் பார்த்து
வேலை கூட சோர்வடையும் அளவுக்கு
கடினமாக வேலை செய்யுங்கள்.”
“நாங்கள் என்ன
செய்கிறோம் என்பதை
அனைவரும் செய்யும்போது,
நாம் ஏன் அதைச் செய்கிறோம்?”
“அத்தகைய கடின உழைப்பு என்ன,
அதில் கனவுகள் நனவாக
வேண்டிய கட்டாயமில்லை.”
“நீங்கள் பிராண்டட்
ஆடைகளை வாங்கலாம்,
ஆனால் கவனிப்பு எந்த
சந்தையிலும் இல்லை.”
முன்பு இது பல
விஷயங்களைப் பொருத்தது,
இப்போது அது எதையும்
பொருட்படுத்தாது.”
எல்லை இல்லாத
வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத
விண்மீன்களையும் எண்ணலாம்
எட்ட முடியாத நிலவையும்
எட்டி விடலாம்
முடியும் என்று
விடா முயற்சி செய்தால்
வெற்றி எனும்
மணி மகுடம்
உன் சிரம் தாங்கிடலாம்

சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்
ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்…
திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்
தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்
ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு
காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்
எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு
நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி
வாழ்க்கையின் மிகச்சிறந்த
பாடங்கள் பொதுவாக மோசமான
காலங்களிலிருந்தும் மோசமான
தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ளப்படுகின்றன
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாம் என்ன நினைக்கிறோம்,
அல்லது நமக்குத் தெரிந்தவை,
அல்லது நாம் நம்புவது இறுதியில்,
சிறிய விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரே விளைவுதான் நாங்கள் செய்கிறோம்.
நீங்கள் செய்யாத ஒரு காரியத்தை
மூன்று முறை முயற்சிக்கவும்.
ஒருமுறை, அதைச் செய்வதற்கான
பயத்தை அடைய. இரண்டு முறை,
அதை எப்படி செய்வது என்று அறிய.
மூன்றாவது முறையாக, நீங்கள்
விரும்புகிறீர்களா இல்லையா
என்பதைக் கண்டுபிடிக்க.
வெற்றி இறுதியானது அல்ல,
தோல்வி அபாயகரமானது அல்ல:
அதைத் தொடர தைரியம் இருக்கிறது.
நீங்கள் யார் என்று தெரிந்து
கொள்ள விரும்புகிறீர்களா?
கேட்க வேண்டாம். நாடகம்!
செயல் உங்களை வரையறுத்து
வரையறுக்கும்.
தோல்வி வெற்றிக்கு நேர்மாறானது
அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதியாகும்.
மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே
ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே
எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்
நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்
மற்றவர்கள்
தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக
காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
காட்டுபவனே
சிறந்த தன்னம்பிக்கையாளன்
பெரிய வேலையைச்
செய்வதற்கான ஒரே வழி,
நீங்கள் செய்வதை நேசிப்பதே.
ஒன்று படிக்க மதிப்புள்ள ஒன்றை
எழுதவும் அல்லது எழுதத் தகுதியான
ஒன்றைச் செய்யவும்.
நீங்கள் தோல்வியுற்றால் நீங்கள்
ஏமாற்றமடையக்கூடும்,
ஆனால் நீங்கள் முயற்சி செய்யாவிட்டால்
நீங்கள் அழிந்து போகிறீர்கள்.
பெரிய கனவு மற்றும்
தோல்வி தைரியம்.
பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்
சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்
எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்